சனி, 4 மே, 2019

காயத்திரி மந்திரம் அல்லது திரிகாய மந்திரம்


#காயத்திரி #மந்திரம்
முகநூல் பதிவு 04-03-2019.
மறுபதிவு 05-03-2019

#இந்துக்களின் #காயத்தரி #மந்திரம்.

“ஓம் ஐயுங் கிலியுஞ் சவ்வும்.”

என்பதே காயத்திரி மந்திரம் அல்லது
திரிகாய மந்திரம் என்பதாம்.

காயம் + திரி = காயத்திரி
திரி + காயம் = திரிகாயம்.

மனச் சுத்தம், வாக்குச் சுத்தம்,
காய சுத்தம் என்பதே
திரிகாய சுத்தங்களாகும்.

அதைப் போதித்தவர் சித்தார்த்தர்
என்ற புத்தரேயாவார்.

அவரின் ஆயிரம் நாமங்களுள்
ஒன்றே சிவன் என்பதாகும்,

அதைப் பரப்பியதே மாறியாத்தாள்
என்ற சுந்தரவாகு மன்னனின்
ஏகபுத்திரியான இளவரசி அம்பிகாவதி
ஆவார்.

அதை மாற்றி, மந்திர மாறாட்டம்
செய்ததே இந்தியாவில்
பஞ்சம் பிழைக்க வந்த புருசீகப்
பரதேசி சனாத்தனிகள் இந்துக்களின் மீது
தாக்கிய இரண்டாவது  மரண அடியாகும்.

#சனாத்தனிகளின்  #காயத்திரி  #மந்திரம்

ஓம் பூர்: புவ: ஸுவஹ
தத் ஸவிதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ: யோந: ப்ரசோதயாத்

என்பதே,
புருசீகப் பரதேசி சனாத்தனிகள்
சொல்லும் காயத்ரி மந்திரம் என்பது.

அந்த நான்கு வரிகளும்
புருசீகப் பரதேசிகள் இந்துக்களின்
மீது தாக்கிய இரணாடாவது மரண அடி
என்பதை இரண்டு மந்திரங்களின்
பொருளை அறிந்தால் விளங்கும்.

#இந்துக்களின் #காயத்தரி #மந்திரம்.

“ஓம் ஐயுங் கிலியுஞ் சவ்வும்.”

பொழிப்பு
ஓம் – அறி + வ் + ஓம் = அறிவோம் என்பதின் சுருக்கம்.
ஐயுங் – ஐம்புலன்களால் உண்டாகும் எண்ணங்களையும்,
கிலியும் – அவற்றால் உண்டாகும் சொற்களையும்
சவ்வும் - அவற்றால் உண்டாகும் செயல்களையும்

கருத்துரை
கண், காது, மூக்கு, நாக்கு, மெய் ஆகிய
ஐந்து புலன்களால் உலகை உணர்ந்து,
அவற்றால் உண்டாகும் எண்ணங்களையும்,
அத்தகைய எண்ணங்களால் உண்டாகும்
சொற்களையும், அந்த சொற்களால் உண்டாகும்
வினைகளையும், எதிர் வினைகளையும் அறிந்து,
உலகில் இன்புற்று வாழ அறிவோமாக என்பதே.

மனிதன் பண்போடு வாழ்ந்தால்
ஒரு சமூகமாக வாழ்வான்
என்பது பெற்றி.

இந்துக்கள் தங்கள் செயல்பாடுகளை
அறிந்து, தம்மைத் தாமே கட்டுப் படுத்தி,
சிவன் போதித்த அற நெறியில் நின்று,
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்
என்ற பண்போடு, சாதிப் பாகுபாடுகள்
இல்லாது ஒரு சமூகமாக வாழ்ந்தார்கள்

#சனாத்தனிகளின்  #காயத்திரி  #மந்திரம்

“ஓம் பூர்: புவ: ஸுவஹ
தத் ஸவிதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ: யோந: ப்ரசோதயாத்.”

அதன் பொருளை நான் விளக்காமல்
அவர்கள் சொல்வதையே மேற்கோளுடன்
காட்டுவதே மேலாகும்.

இணையதலங்களில் நீங்களே
தெரிந்து கொள்ளுங்கள்.

வாசகர்களுக்காக அதன்பொருளை
இங்கே பதிவிடுகிறன் மேற்கோள்
குறிகளுடன்..

“  அந்த பரம ஜோதி தியானமான
சத்தியத்தை நாம் தியானிக்கிறோம்.
பூ உலகம், மத்திய உலகம், மேல் உலகம்
மூன்றுக்கும் சக்தி அது.
அந்த பரம் சக்தி நமது புத்தியை
வெளிச்சப் படுத்தட்டும் என்பது
இதன் பொருள். “

சிவன் போதித்த,
இந்து தர்மம் மனிதன் தன்னைத்
அடக்கி, பண்போடு வாழ வழி சொல்கிறது,

ஆனால்,
சனாத்தன தர்மம் மனிதனிடமிருந்து
அந்த வழியைப் பற்றிய
அறிவைப் பறித்து விடுகிறது.
அதற்குப் பதிலாக ஒரு பரம சக்தியை
உருவாக்கி விடுகிறது. ஏன்.?

அதை தினசரி ஜபித்து வந்தால்,
1. பூர்வ ஜென்ம பாவம் அகலும்,
2. சக்திகள் பெருகும்.
3. வைராக்கியம் உண்டாகும்.
4. அதை ஜபிப்பவனை அது காப்பாற்றும்.
5. எல்லா வித ஆபத்துகளும் நீங்கும்.
6. அது எல்லா மந்திரங்களுக்கும் தாயாகும்
7. காலையில் ஜபிப்பது காயத்திரிக்கு
8. மதியம் ஜபிப்பது சாவித்திரிக்கு
9. மாலையில் ஜபிப்பது சரஸ்வதிக்கு
என்று மூட நம்பிக்கைகளையும்
ஆசைகளையும், ஊட்டுகிறது. ஏன்.?

இன்னும்,
1. நன்மைகள் பல தரும் சனி பகவான்
காயத்திரி மந்திரம்.
2. வினைகள் தீர்க்கும் வீரபத்திர மந்திரம்.
3. மரண பயம் நீக்கும் எமதர்ம மந்திரம்.
4. அறிவைத் தந்து உடல் உபாதையை நீக்கும்
புதன் காயத்திரி மந்திரம்.
5. வருமானம் பன் மடங்கு அதிகரிக்க
உதவும் சொர்ண பைரவ மந்திரம்.
6. வீட்டில் செல்வம் நிலைக்க உதவும்
லட்சுமி காயத்திரி மந்திரம்.
7. வாழ்வில் திருப்பு முனைகளை உண்டாக்கும்
சாய் பாபா காயத்திரி மந்திரம்.
8. வேண்டிய வரம் தரும் பன்னி
(வராஹி) காயத்திரி மந்திரம்.

என்று இன்னும் அநேக காயத்திரி மந்திரங்களை
உண்டாக்கினர். ஏன்.?

அதற்கு ஒரு பூசாரி அல்லது ஏஜண்டு
உண்டாக்கி, பல வகை காயத்திரி
மந்திரங்களை உண்டாக்கி,
சடங்குகளை உண்டாக்கி,
தானம் தட்சனம் என்ற பெயர்களில்,
இந்துக்களிடமிருந்து பொருள் பறிக்கவும்,

இந்துக்களை முட்டாளாக்கி
சூத்திர அடிமைகளாக வைக்கவுமே
புருசீக சனாத்தன பரதேசிகள்
வகுத்த அபத்தமே அந்த
சனாத்தன காயத்திரி மந்திரங்களாகும்.

அதையும் இந்துகள் அறியாத
இறந்து போன மிலேச்ச பாஷையான
சமஸ்கிருத்த்திலே ஜபித்தால்தான்
அந்த பரம சக்திக்கு விளங்குமாம்.!

தமிழை அறிய முடியாத
அந்த அபத்த சக்தி எப்படி
பரம சக்தி ஆகமுடியும்.? 

அது விந்தை அல்ல,
சனாத்தனப் பித்தலாட்டமே!!.

மனிதன் தன் உணவை உண்டு,
கழித்த துர்ற்றமுள்ள பீயை
தன் உணவாக உண்டு வாழும்
பன்னியை
சர்வ வல்லமை படைத்த
கடவுளாக்கி,
அதை துதிக்கும்
மந்திரத்தை அனைத்து வரம் தரும்
பன்னி (வராஹி) காயத்திரி மந்திரம்
என்று ஏமாற்றுகின்றனர். ஏன்.?
இந்துக்களை இதைவிட எப்படி
கேவலம் செய்ய முடியும்.?

எது தர்மம்? எது அதர்மம்?
என்பதை வாசகர்களாகிய நீங்களே
முடிவு செய்யுங்கள்.

போர் தோடுத்து, உடலை வருத்தி,
கொலை செய்வது வீரன் செயல்.

உடனிருந்து வஞ்சகத்தால்
கொலை செய்வது கோழையின் செயல்.

ஒருவனை உடலால் வருத்தாது
மனதை மயக்கி ஏமாற்றுவது
பாவிகளின் செயல்.

அத்தகைய பாவிகளின் கட்டுப்பாட்டிலேயே
இன்றைய இந்துக் கோயில்களும்
இந்தியாவும் உள்ளன.

தேசபக்தி என்ற பெயரில்
இந்திய மக்களை ஏமாற்றி,
பாகிஸ்தான் மீது போர் தொடுத்து,
2019 தேர்தலில் தமது ஆட்சியை
தக்க வைக்க பாரதீய ஜனதா கட்சி
முயற்சி செய்தது.

அந்த பாவிகளிடமிருந்து இந்தியாவைக்
காப்பாற்ற 21 இந்திய அரசியல்
எதிர்கட்சிகளும் ஒன்று சேர்ந்து,
போரை முரியடித்தன..

உலகோர் முன் மோடிவித்தை
அம்பலமானது.

அதைப் போலவே இந்து மதத்தையும்
இந்துக் கோயில்களையும் 21 எதிர்கட்சிகளும்
ஒன்றிணைந்து சனாத்தனர்களிடமிருந்து
காப்பாற்ற வேண்டும்.

ஏனென்றால் அந்த பாவிகள் வாழும்
கோட்டையாகவே இன்றைய
இந்து மதம் உள்ளது.

அந்த கோட்டைக்குள் மறைந்து
அஞ்ஞான இந்துக்களின்
பொருளை உறிஞ்சி வாழ்ந்து கொண்டு
ஓட்டைப் பிரித்து நாட்டை
நாசமாக்குகிறார்கள்.

சரியான காலம் பார்த்து,
எதிர்கட்சிகள் எடுக்கும் அந்த முயற்சி
எவ்வகையிலும் இந்து மதத்தைப்
பரப்புவதாக ஆகாது. அது
இந்தியாவைக் காப்பாற்றுவதேயாகும்.

அஞ்ஞான இந்துக்களுக்கு
அறிவுறுத்துவதே முதல் படியாகும்.

கரையான் கட்டிய புற்றுக்குள்
கருநாகம் குடி புகுந்தது போலவே,

இந்துக்களை ஏமாற்றி
இந்துக் கோயில்களைக்
கைப் பற்றி, பொருள் உறிஞ்சி,
இந்துக்களை அடிமையாக்குவதே
சனாத்தனர்களின் தந்திரம்,

சனாத்தனப் பரதேசிகள்
இந்துக்கள் மீது
இரண்டாவது மரண அடியாகவே
காயத்திரி மந்திர மாறாட்டம்
செய்தனர்.

இந்து மதத்தை அழித்தது
அம்பேத்கரோ, பெரியாரோ
கார்ல் மார்கஸோ அல்ல
என்பதை உணர வேண்டும்.

இந்து மதத்தின் எதிரிகள்
அம்பேத்கர்வாதிகளோ,
பெரியார்வாதிகளோ,
செங்கொடி வீர்ர்களோ அல்ல
என்பதை இந்துக்கள் உணர வேண்டும்.

இந்துக்கள் தமது எதிரிகள்
சனாத்தனப் பரதேசிகளே
என்பதை அறிந்தால் பலனே!

ஓம் நமசிவய.

#பண்டாரகர் #சீனி #ரெங்கசாமி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக