“ஸ்திரீகளுக்கு ஒரு காலத்திலும் பள்ளிக் கூடத்தில் சேர்ந்து அதிலும் பையன்களுடன் சேர்ந்து,வாசிப்பதென்பது கூடாது.விவாஹமாகும் வரையில் மாதா-பிதாக்களே வீட்டில் வைத்து பெண்களுக்கு வித்தியாப்பியாஸத்தைச்(கல்வி) செய்து வைக்க வேண்டுமென்பதே முக்கிய பக்ஷம்.
பணம் சம்பாதிக்கும் படியான வெளி-விருத்திகளில் ஸ்தரீகளை விடுவது அதர்மமேயாகும்.ராஜாங்க காரியங்களிலும் தேசீயப் பொதுக் காரியங்களிலும் ஸ்திரீகளின் சம்பந்தமிருக்கலாகாது.”
“வெளியில் சுதந்திரம் வேண்டுமென்று இந்த தர்ம-நாட்டில் நாளதுவரையில் ஒரு தர்ம பத்னீயும் உத்தேசித்திருப்பதில்லை.”
-ஶ்ரீ ராமாநந்த ஸரஸ்வதீ ஸ்வாமிகள் இயற்றிய ‘தர்ம விமர்சனம்’
குறிப்பு: ஶ்ரீ ராமாந-ந்த ஸரஸ்வதீ ஸ்வாமிகளின் பூர்வாசிரமப் பெயர் அட்வகேட்.
ராமச்சந்திர ஐயர் ஆகும்.
ஶ்ரீ சிருங்கேரி ஜகத்குரு ஶ்ரீ அபிநவ வித்யதீர்த்த ஸ்வாமிகளால் துரியாசிரமம் பெற்று ஶ்ரீ ஞானானந்த பாரதீ என்று பட்டம் வாங்கியவர்.முன்னாள் சென்னை மாகாண வர்ணாசிரம மகாநாட்டு கமிட்டி தலைவர் இவர்.
-தினகரன் செல்லையா முகநூல் பதிவு, 2.12.20
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக