செவ்வாய், 24 நவம்பர், 2020

சந்திரசேகரேந்திர சரஸ்வதியின் மனப்பான்மை

 


மகா மகா பெரியவர்கள் என்று பீற்றுகிறார்களே - அந்த சந்திரசேகரேந்திர சரஸ்வதியின் மனப்பான்மை - ஜாதியைப் பொறுத்து என்னவாம்?

"இவன் (பிராமணன்) ஸ்தூலமாக அவனோடு (பிராமணரல்லாதான்) ரொம்பவும் ஒட்டி வாழ்ந்தால் அவனுடனேயே உட்கார்ந்து கொண்டு இன்னும் இவனும் சாப்பிட்டால் அவனுடைய ஆகாராதிகளை நாம்தான் ருசி பார்ப்போமே என்ற சபலம் உண்டாகத் தான் செய்யும். அந்தச் சபலம் இவனை இழுத்துக் கொண்டு போய்க் கடைசியில் இவன் தர்மத்துக்கே ஹானி விளைவிக்கிற அளவுக்கு ஆகி விடும். அந்தந்தச் சமுதாயத்துக்கு அந்தந்தகுல தர்மம், பழக்க வழக்கம் ஆகார முறைகள் தான் உகந்தவை. ஆனால் சமத்துவம் என்ற எண்ணத்தில் ஸ்தூலமாக (Physical) எல்லோரும் பழகி, இந்தத் தனித்தனி ஏற்பாடுகளை யெல்லாம் பலப்பட்டறையாக குழப்ப ஆரம்பித்தால், அத்தனைக் காரியமும் கெட்டு, மொத்தத்தில் பொதுக் காரியமே சீர் குலைகிறது. இதனால்தான் அக்ரஹாரம், வேளாளர் தெரு, சேரி என்று கிராமங்களில் பிரித்து வைத்தார்கள்" ('தெய்வத்தின் குரல்' பாகம் 1 - பக்கம் (192).

1 கருத்து:

  1. Its evenly distributed weight between heel and toe makes the middle shafted hosel greatest fitted to gamers with a straight again, straight through stroke. The heel-shafted hosel orients the shaft axis far into the heel side of the putter to create vital toe grasp, which increases the inertial force required 카지노사이트 to rotate the putter face. Optimal for gamers who most likely to|are inclined to} over rotate the clubhead at impression, who will appreciate the higher control and stability.

    பதிலளிநீக்கு