செவ்வாய், 24 நவம்பர், 2020

பிராம்மணர்கள் பூமி தேவர்களாம்!

 

ஆறாம் அறிவு, முகநூல் பதிவு
மஹேஸ்வரர் உமா தேவியிடம்,
“ப்ராம்மணர்கள் உலகங்களைக் காப்பதற்காக படைக்கப் பட்டவர்.அதனால், அவர்கள் பூமி தேவர்களென்று சொல்லப்பட்டனர்.தம் நன்மையைக் கருதுகிற யாரும் ப்ராம்மணர்களை அவமதிக்கலாகாது.தேவியே! தானத்தையும் தவத்தையும் எப்போதும் நடத்துகிறவர்களாகிய பிராம்மணர்கள் இராமற்போவாராயின் இரண்டு லோகங்களும் நிலையில்லாமற் போகுமென்பதுதான் சுருக்கம்.உலகங்களுள் பிராம்மண ஜன்மம் மட்டும் பெறுதற்கரியதென்று நினைக்கப் படுகிறது.பிராம்மணன், கல்வியில்லாதவனாயிருந்தாலும் பொருளில்லாதவனாயிருந்தாலும் எப்போதும் பூஜிப்பதற்குரியவன்”
-மகாபாரதம்,அநுசாஸன பர்வம்,தானதர்ம பர்வம், 208 ஆவது அத்யாயம்
குறிப்பு: மகாபாரத நூலில் உள்ளது உள்ளபடி!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக