வியாழன், 25 ஜூலை, 2019

பைபிளைப் பற்றிய நீங்கள் அறியா உண்மைகள்.*

பைபிள் என்பது இரு பகுதிகளைக் கொண்டது பழைய ஏற்பாடு மற்றும் புதிய ஏற்பாடு.

*பழைய ஏற்பாடு என்பது யூத மதத்தின் மதநூலான Torah ல்  இருந்து திருடப்பட்டது*.

புதிய ஏற்பாடு என்பது ஏசு என்ற கதாபாத்திரத்தின் காலத்தில் அவருக்கு இருந்ததாக கூறப்படும் சீடர்கள் கூறியதாக கூறப்பட்ட செய்திகளை, சம்பவங்கள் நடந்ததாக கூறப்படும் காலத்தில் இருந்து சுமார் *300-400 ஆண்டுகள் கழித்து எழுதப்பட்ட தொகுப்பு*. அதாவது 42 ஆட்களின் பெயர்களினால் எழுதப்பட்ட 66 - 73 சிறு புத்தகங்களின் தொகுப்பு. பைபிள் 1400 வருடங்களாக தொடர்ந்து மாற்றப்பட்டு கொண்டே வந்திருக்கிறது.
  
      *உதாரணமாக 1642 ஜனவரி 8 தேதி அன்று வரை பூமியின் நான்கு மூலைகளிலும் நான்கு தூண்களை உருவாக்கி அதற்கு பாதுகாவலாக நான்கு தேவதைகளை நியமித்து  தட்டையான பூமியிலிருந்த கர்த்தர்*,  (இந்த நாளில் தான் பூமி உருண்டை வடிவமாக இருக்கிறது அதுதான் சூரியனை சுற்றி வருகிறது என்று சொன்ன விஞ்ஞானி  கலிலியோவை  'கர்த்தருக்கு எதிராக பேசுகிறார்'  என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் கிறிசவம் விஷம் கொடுத்து கொன்றது) தற்போது சுமார் 200 ஆண்டுகளாகத்தான் உருண்டை வடிவமான பூமிக்கு மாறி இருக்கிறார்.🧐

*பைபிளில் குறிப்பிடப்படும் இந்த 42  ஆட்களின் பெயர்களில் எழுதப்பட்ட சம்பவங்கள் அனைத்தும் குறிப்பிட்ட ஒருசில ஆட்களால் எழுதப்பட்டவைகள். மாறாக அந்தந்த நபர்கள் அல்ல.* உதாரணத்திற்கு மாற்கு சுவிசேஷம் என்பது மாற்கு என்பவரால் எழுதப்பட்டது அல்ல.. மாறாக அவருடைய பெயரில்  இன்னொருவர் எழுதியது. இவ்வாறு அனைத்து சுவிசேஷங்களும் இரண்டு அல்லது மூன்று ஆட்களினால் எழுதப்பட்டிருக்கிறது என்பது *வார்த்தை பிரவாகம், நடை, சம்பவங்களின் தொகுப்பு, சம்பவங்களின் முக்கியத்துவம்**  ஆகியவைகளின்  மூலம் மிகத் தெளிவாக அறியப்படுகிறது.

*ஜான் சுவிசேஷம் போலி என்பதைக் காண்பிக்கும் ஆதாரம்*.👇

https://youtu.be/AJMd5UiTeys

*மார்க்கு சுவிசேஷம் போலி என்பதைக் காண்பிக்கும் ஆதாரம்.👇*

https://youtu.be/kyfuv46z5pM

*லூக் சுவிசேஷம் போலி என்பதைக் காண்பிக்கும் ஆதாரம்.* 👇

https://youtu.be/X1Aj_KQliAc

    பைபிளில் காணப்படும்அனைத்து சம்பவங்களும் ஏற்கனவே *பாபிலோனிய பகுதிகளில் புழக்கத்தில்  இருந்திருக்கின்ற பல புத்தகங்களில் காணப்படும்  கதைகளும் ஒரு சில சம்பவங்களும் தான்.* அவைகள் தான் மீண்டும் பைபிளில் ஏசு என்ற கற்பனை கதாநாயகன் சொல்வதாக,  செய்ததாக திரிப்பு செய்யப்பட்டுள்ளது.👇

https://youtu.be/8b77JQ50ews

*அத்திமரம் கனி தராததால் ஏசு சாபமிட்டு அத்தி மரம் பட்டுப் போன சம்பவம்   Josephus என்ற மத குரு ஒருவர் செய்ததாக பைபிளுக்கு முந்தைய பாபிலோனிய கதைகளில் இருக்கிறது. ஆதாரம்*👇
https://youtu.be/VBcnRJ73E

ஏசு என்பது ஒரு கற்பனை. அதனால்தான் அவர் பிறந்த தேதியோ, மாதமோ, வருடமோ ஒன்றும் இல்லை என்பது மட்டும் இல்லாமல் அவர் இறந்த  தேதியும்  மாதமும் வருடமும் கூட கிடையாது. *ஏசு என்ற கற்பனை கடவுளை பற்றி உலகின் எந்தப் பகுதியிலும் எந்தவித  வரலாற்று குறிப்போ, அந்த காலத்தைய மற்றும் அதற்கு பின் உருவான உலக  வரலாற்றுப் புத்தகங்களிலோ, அந்த காலத்தைய  பாலஸ்தீன உள்ளூர்  அரசு ஆவணங்களிலோ ஒரு வரி குறிப்பு கூட இல்லை என்பதுதான் உண்மை.*👇

https://youtu.be/TPO3xxHo0ao

*ஏசு கதை என்பது ஒரு ஜோடிக்கப்பட்ட கதை.*👇

https://youtu.be/0Xj

*எகிப்து நாட்டில் சுமார் 4000 வருடங்களுக்கு முந்தைய Horus என்ற கடவுளின் கதையான கன்னிக்கு  பிறத்தல், அதிசயங்களை செய்தல், மலை பிரச்சாரங்கள் செய்தல் மூன்றாம் நாள் உயிர்த்தெழுதல், போன்ற கதைகளை அப்படியே ஏசுவும் தாங்கி கொண்டு நடக்கிறார் என்பது அதிகம் வெளி வராத கூடுதல் தகவல்.*

https://youtu.be/ocW8DRVfeMA     ( மலையாளம்)

சுருக்கமாக சொல்வதென்றால்,  கிறிசவம் என்பது நல்ல மனதை மழுங்கடிக்க செய்து மக்களை ஒருவிதமான மன நோயாளியாக மாற்றி சமுதாயத்தில் உலவ விடுவது தான். அதன்  முக்கிய நோக்கம்
மக்களை அதாவது  ஏசுவை நம்பாதவர்களை  நரகத்தில்  எண்ணெயில் வறுத்து எடுத்தல், தீர்ப்பு நாள், பரலோகம், பாவத்திற்காக மரித்தார், என்று  பயமுறுத்தி அதன் மூலம்தசமபாகம் வாங்குவதற்கும் நாடுகளையும், இடப் பகுதிகளையும்  கைப்பற்றுவதற்கும்   உண்மைபோல உருவகப்படுத்தப்படும் ஒரு கதை என்பதே நிதர்சனமான உண்மை.👇

*https://youtu.be/J4pFa6KIZ0E*

https://youtu.be/_PNxPgpz5QA

*பைபிளை  நம்புவதன் மூலம் அது மக்களை முட்டாளாக்குகிறது   என்பதை அமெரிக்க கிறிஸ்தவரே  தெளிவுபடுத்துவதை பாருங்கள்.*👇
https://youtu.be/URr0O9aHW38

     *மனித சமுதாயத்தை, பிற மத வெறுப்பை உருவாக்கி  மனநோயாளிகளாக மாற்றி வரும் கிறிசவத்தை பற்றி உண்மை நிலையை விளக்கிச் சொல்வது நம் ஒவ்வொருவரின் கடமையாகும். இந்த சமுதாய கடமையை உங்கள் நண்பருக்கு பகிர்ந்து தமிழ்நாட்டில் உள்ள அத்தனை தமிழர்களும் அறிய செய்யுமாறு மிகவும் தாழ்மையோடு வேண்டுகிறோம். உங்களின் மூலம் ஒருவர் தன் தவறை உணர்ந்து உண்மையை அறிந்து அதிலிருந்து மீண்டு வருவார் என்றால் நீங்கள் மனித குலத்திற்கு செய்த மிகப் பெரும் கடமை என்பதை நினைத்து பெருமிதம்  கொள்ளுங்கள்.*🙏🙏🙏

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக