செவ்வாய், 23 ஜூலை, 2019

மாட்டிறைச்சி புனிதமானது!

"இந்து வேதங்களின்படி, மாட்டிறைச்சியை உண்ணாத ஒருவன் சிறந்த இந்துவாக இருக்க முடியாது!" - #விவேகானந்தர். (The Complete Works of Swami Vivekanand, vol.3, p. 536).  

"பெண்களின் திருமண வைபவங்களில் பசு மாட்டையும் காளை மாட்டையும் அறுக்க வேண்டும்" -#ரிக்வேதம் (10/85/13)  

"இந்திரனுக்குப் பிடித்த இறைச்சி பசு, பசுவின் கன்று, குதிரை, எருமை ஆகியவனவாம்". - #ரிக்வேதம்  (6/17/1)    

"பரோபகரம் இடம் சரீரம்" என்பது இந்து தர்ம சாஸ்திரத்தின் கூற்றாகும். அதாவது இவ் உடல் இறைவனால் கொடுக்கப்பட்டதே, பிறருக்கு உதவவே! அதன் அடிப்படையில் இறைச்சிக்குரிய மிருகங்களை மனிதர்கள் உண்ணுவது பாவமில்லை. உண்ணுபவர்களையும் உணவுகளையும் பிரம்மனே படைத்தான். - #மனுஸ்மிருதி (பாகம் 5 / வசனம் 30)  

#அறுத்துப் பலியிடும் இறைச்சியை உண்ணாத மனிதன், 21 ஜென்மங்களுக்குப் பலியிடும் விலங்காக உருவெடுப்பான். -#மனுஸ்மிருதி (பாகம் 5 / வசனம் 35)    

#ஒரு பிராமணர், வழிபாட்டின்போது தனக்குக் கொடுக்கப்பட்ட இறைச்சியை உண்ண மறுத்தால் நரகம் செல்வார். #வசிஷ்டமுனிவர் (11/34)   

#விருந்தினர் வந்தால் பசு மாட்டின் இறைச்சி அளிப்போம். - #அபஸ்டாம் #கிரிசூத்திரம்(1/3/10)   

#மிக மிருதுவாகவும் சுவையாகவும் இருப்பதால் பசு மாட்டிறைச்சியை உண்கிறேன். - இராமாயணத்தின் மகரிசி யாக்யவல்க்கியர் (சீதையின் தந்தையின் குரு) #சத்பத்பிராமணம்   -

அம்பேத்கார் எழுதிய "Did the Hindus never eat beef?’ நூலிலிருந்து சில பகுதிகள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக