சனி, 21 ஜூலை, 2018

உறவு கொள்வது எந்த முறையில் - பழைய ஏற்பாடு

என் அன்பிற்கினிய கிறிஸ்தவ மதத்தை பின்பற்றும் கூமுட்டைகளே நலமா.... உங்களிடம் சில கேள்விகளை கேட்கிறேன்...
லேவியராகமம் 18 மற்றும் 20 அதிகாரங்களில் யார் யாரெல்லாம் யாருடன் சயனிப்பது(உறவு கொள்வது) பாவம் என்று கூறப்பட்டுள்ளது..
ஒரு ஆண்  தன் அம்மா தன் அப்பாவின் இரண்டாம் மனைவி மற்றும் அவருடைய மகள்கள் மற்றும் தன் சகோதரி தன் சகோதரன் மனைவி தன் மகள் மகளின் மகள் தன் மகனின் மகள் மகளின் மகள் தன் சகோதரனின் மகள் .. ஆகியோருடன் சயனிப்பது பாவம் என்று கூறுகிறது...

இப்போ இத யாரெல்லாம் மீறிருக்காங்கன்னு பாக்கலாம்..
1)ஆதியாகமம் 20:12 ஆப்ரஹாமுக்கு சாராய் தங்கை முறை...
2)ஆதியாகமம் 19:31,36
லோத்தின் இரு மகள்களும் லோத்துடன் உறவு கொள்ளல்(இது அந்த அப்பாவிற்கு தெரியாது பரவாயில்லை இருக்கட்டும்)
3)ஆதியாகமம் 24:47
ரெபேக்காள் ஈசாக்கிற்கு மகள் முறை..
4)ஆதியாகமம்38:8
யூதா மகன் ஓனான் தன் அண்ணன் மனைவியுடன் உறவு கொள்ளல்
5)யூதா தன் மறுகளுடன் உறவு கொள்ளல் (இது மறுமகள் என அவனுக்கு தெரியாதாம்.. ஆனால் மருமகளுக்கு தெரியும் அல்லாவா... பரவாயில்லை)

இதில் நான் கேட்பது இவர்களெல்லாம் விதி மீறினார்கள் தானே... அவர்களுக்கு உங்கள் தேவன் or யெகோவா or பிதா என்ன விதமான தன்டனைகளை கொடுத்தார் என்று அறிய விரும்புகிறேன்...
இந்த மாதிரி கேவலங்கள் நிறைந்ததுதான் உங்கள் கிறிஸ்தவம்...
யாராவது ஆதியாகமத்தையெல்லாம் இப்போ யாரும் பெரிதாக எடுத்துகொள்வதில்லை என்று கூறுபவர்களுக்கு ...
:அப்படியெனில் பழைய ஏற்பாடை எரித்துவிட்டு அதன் வீடியோவை கீழே பதிவிடவும் என்று கமிட்டி சார்பாக தாழ்மையுடன் கேட்டுகொள்ளபடுகிறது...
-ஸ்கிப்பர்  - ஆறாம் அறிவு முகநூல் பதிவு, 21.7.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக