சனி, 23 மே, 2020

பெண்களை இழிவாக பேசிய சங்கராச்சாரி

ஆதி சங்கரரின் புகழ் மிக்கதாக மிகைப்படுத்தப்பட்ட “பஜ கோவிந்தம்” பாடலின் மூன்றாவது சுலோகம் இது!

“நாரிஸ்தனபர நாபிதேசம் த்ருஷ்ட்வா மா கா மோஹாவேசம்
 எதன்மான்சவசாதிவிகாரம் மனசி விசிந்தய வாரம் வாரம்”

வெறியூட்டும் இள வனிதையர் தோற்றம்,
வெறுந் தோல்மூடிய சதைகளின் மாற்றம்,
வெறுப்பூட்டும் இந்த உண்மையை உணர்வாய்.
மறவாதிருக்கப் பலமுறைநினைப்பாய்.

“Seeing the seductive female form, do not fall prey to frenzied delusion.That (female form) is (but) a modification of flesh and fat.Think well thus in your mind again and again.”

இதன் பொருள் பெண்கள் மோசமானவர்கள் அவர்களை நம்பக்கூடாது என்பதுதான்.இப்படி
பெண்களைப் பற்றி மோசமாக எழுதியவரைத்தான் இந்து வைதீகப் பெண்மணிகள் அவதார புருஷராக பூசித்து வருகிறார்கள்.

பௌத்தம் கூறிய சூன்யவாதத்தை மயாவாதம் எனக் காப்பியடித்து எழுதப்பட்டதுதான் சங்கரரின் அத்வைதம்.
- dinakaran chellish, முகநூல் பதிவுகள், 23.5.20

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக