வியாழன், 8 ஆகஸ்ட், 2019

பார்ப்பனர்கள் மற்றும் ஏனைய இந்துக்களும் கட்டாயமாக மாட்டுக்கறி உண்ண வேண்டும்

இந்து மத வேத புத்தகத்தில், பார்ப்பணர்கள் மற்றும் ஏனைய இந்துக்களும் கட்டாயமாக மாட்டுக்கறி உண்ண வேண்டும் என்பதற்கான ஆதாரம்.

#வேள்விகளுக்காக_மாட்டை_அறுப்பார்கள்,

ஏற்றுமதிக்காக மாட்டை அறுப்பார்கள்,

யாகம் நடத்துவதற்கும் மாட்டை அறுப்பார்கள்.

இந்து மத வேதத்தில் மாட்டுக் கறி சாப்பிடுவதற்கான வசணங்களாவது.

யாதொரு மனிதன் கிரயத்திற்காவது, இலவசமாகவாவது பசுமாமிசத்தை வாங்கி தேவர் களுக்காவது அல்லது ஆத்மாக்களுக்காவது ஸ்தோத்திரம் செய்த பிறகு அம் மாமிசத்தைச் சாப்பிடுவதில் எத்தகைய பிணியும் கிடையாது.
( மனு : 235 )

நான்கு கால் மிருகங்களில் பசுவும், ஒட்டகம் ஒன்று மட்டும் நீங்கலாக ஒரு பக்கத்தில் மட்டும் பல்லிருக்கக் கூடிய மிருகங்கள் எது வேண்டுமானாலும் சாப்பிடலாம்.
( மனு : 185 )

பிரமச்சாரிகள் விவாகத்திற்கு முன் வேதங்களில் கூறப்பட்டிருக்கும் காணிக்கைகளைச் சேகரித்து புஷ்பங்களைக் கொண்டு அலங்கரிக்கப்பட்ட கம்பளத்தில் உட்கார்ந்து மார்க்கக் கோட்பாட்டின் படி குருவுக்கு ஒரு பசுவை வெகுமதியாக கொடுக்கவேண்டும்.
( மனு : 63 )

சாப்பிடுகிற மனிதன் சாப்பிடப்படுகிற விலங்குள் இவை இரண்டையும் பிரம்மனே படைத்துள்ளான். அதனால் இறைச்சி உண்பது ஒன்றும் பாவச் செயல் அல்ல.
( மனு: 5-30 )

மதச் சடங்குகளில் முறையாக ஈடுபட்டுள்ள ஒருவன் இறைச்சி உண்ணவில்லை எனில், அவன் இறைச்சி உண்ணாத பாவத்திற்காக அடுத்து வரும் 21 பிறப்புகளிலும் பலியிடப்படுகிற விலங்காகவே பிறப்பான். (மனு: 5-35)

நான் மாட்டிறைச்சி உண்பதற்குக் காரணம் அது மென்மையானதாகவும் சுவை மிக்கதாகவும் உள்ளது என்பதனால்தான். சத்பத பிராமணம் மகரிஷி யாக்யவல்கியின் வசணங்கள். (3: 1, 2, 21)

”திருமணத்தின் போதும், மூதாதையர்களுக்கு திவசம் கொடுக்கும் போதும் பசுவைக் கொன்று விருந்து படைக்க வேண்டும்”
அபஸ்தம்ப கிரிசூத்திரம். (1, 3, 10)

பெண்ணின் திருமணத்தின் போது பசுவையும், எருதையும் கொன்று விருந்து படைக்க வேண்டும்.
ரிக் வேதம் (10, 85, 13).

பசு, கன்று, குதிரை, எருமைக் கறியை இந்திரன் விரும்பி சாப்பிடுவான்.
ரிக் வேதம் (6, 17, 1).

வழிபாட்டின் போதோ, திவசத்தின் போதோ தனக்கு வழங்கப்படும் மாட்டிறைச்சியை மறுக்கும் பிராமணன் நரகத்திற்குச் செல்வான்.
வஷிஸ்த தர்ம சூத்திரம் (11, 34).

மாட்டிறைச்சியை சாப்பிடாத ஒரு மனிதன் நல்ல இந்து அல்ல.

விவேகானந்தர் தொகுப்பு : பகுதி:3, பக்கம்: 536.

இது மட்டுமல்ல, பசுவைக் கொன்று யாகம் நடத்த வேண்டும், அப்படி யாகம் நடத்துகையில் அதற்காக சில விஷேச மந்திரங்களும் ஓத வேண்டும்.

23 பசுக்கள் பலியிடப்படுவது வாஜ்பேய யாகம்,
99 பசுக்கள் பலியிடப்படுவது அசுவமேத யாகம் என்று வேத புத்தகங்களில் அழைக்கப்டுகிறது. இதற்கென்று தனி மந்திரங்களும் உண்டு.

இந்த யாகங்களில் ஓத வேண்டிய வேத சுலோகங்கள் யசூர் வேதத்தில் பின்வருமாரு கூறப்பட்டுள்ளது.

பசுவைக் கொல்லும் போது புரோகிதன் சொல்ல வேண்டிய மந்திரம்.

“அத்ரிகோ சமீத்வம் ஸூசமீ சமீத்வம்

சமீத்வ மத்ரிகா அத்ரிகா அத்ரகா உர் இதித்ரிர்ப் ரூயாத் “

(அய்த பஞ்சிகா 5 காண்டம் 7)

இதன் பொருள்: நன்றாக அடித்துக் கொல், கொல், கொல். அடிப்பதை நிறுத்தாதே என்பதாகும்.

பசு கொல்லப்பட்டபிறகு அதன் சதையை அறுத்தெடுக்க வேண்டிய முறை குறித்தும் கூறும் மந்திரமாவது:-

“அந்த ரே வோஷ் மாணம் வாரயத்வா திதி பசுஷ் வேவதத் ப்ராணன் தாதி ஸ்யேன மாஸ்ய வக்ஷ க்ருணுதாத் ப்ரசஸா பாஹூ சலா தோஷ்ணீ கஸ்யபேவாம் ஸாச்சித் ரேஸ்ரோணீ கவவேஷாரூஸ்ரேக பர் ணாஷ்டீ வந்தாஷட்விம் சதி ரஸ்ய வங்கா யஸ்தா அனுஷ்ட யோச்யா வயதாத்; காத்ரம் காத்ரமஸ் யானூனம்.”

(அய்தரேயப் ராஹ் மணம் பஞ்சிகா 2 காண்டம் 6)

பொருள் : மார்பிலிருந்து பருந்தின் வடிவத்தில் சதையை அறுத்தெடுக்க வேண்டும். பின் கால்களிலிருந்து இரண்டு துண்டுகளை அறுத்தெடுக்க வேண்டும். முன் கால்களிலிருந்து அம்பு வடிவமாக இரண்டு துண்டுகளை அறுத்தெடுக்க வேண்டும். தோளிலிருந்து ஆமையின் வடிவமாக இரண்டு துண்டுகளை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்தந்த அவயவங்களிலிருந்து இருபத்தாறு துண்டுகளை அறுத்தெடுத்த பின் எல்லாவற்றையும் அறுத்தெடுத்துக் கொள்க என்பதாகும்

“ஸர்வமாயுரேதிய ஏவம் வேத “

பொருள்: எவனொருவன் இதை இவ்வாறு அறிகின்றானோ (இந்த யாகத்தை நடத்துகிறவன்) அவன் நெடு நாள்கள் உயிரோடிருப்பன்.

“வபாயாமா ஹூ`தாயாம் ஸ்வரக்கோ லொக: ப்ராக்யாயத.”

பொருள்: கொழுப்பை சேமித்தால் சுவர்க்க லோகம் கிடைக்கும்.

இவ்வித யாகமானது ரிஷிகளால் கண்டு பிடிக்கப்பட்டது என்று கூறிக்கொள்கிறார்கள்.

அவர்கள் இறந்து போனபின் தேவர்கள் கீழிறங்கி வந்து இந்த யாகவிதியை உபதேசித்தார்கள் என்றும் கீழ்குறித்த மந்திரம் சொல்லுகிறது.

தத் ஸ்வர்க்காஸ்ச லொகானாப்னு வந்தி ப்ராணேஷூ சைவதத் ஸ்வர்க்கேஷூ ப்ராதி திஷ்டம் தோயித ஏதாம் பசோர் விபக்திம் ஸ்ரௌத ரிஷிர் தேவபாகோ விதாஞ்சகார கிரிஜாய பாப்ரவ்யாயா மனு ஷ்ய: ப்ரோவாச (ஜத.. பஞ்சிகா 7 காண்டம் 1).

_____________////___________///_________/////

மேலே நான் குறிப்பிட்டுள்ள இந்த வசணங்கள் அனைத்தும், இந்து மத வேத புத்தகங்களான ரிக் வேதம், மனு, போன்ற அடிப்படை நூல்களில் இருந்து எடுக்கப்பட்ட,

இந்து மத மக்கள் மாட்டுக் கறியை தாராளமாக உண்ணலாம் என்பதற்கான சான்றுகள்.

இதைப் பார்த்து விட்டு, இஸ்லாமியப் பெயரில் ஒளிந்துக் கொண்டிருக்கும் காவிப் பன்னி Liyakath Liyakathali,

பன்னி பக்தாள்ஸ் Ramesh Rajiah,

அண்டா பிரியாணியை வெங்காயப் பச்சடியோட ஆட்டைய போட்ட Nagarajan Dpe டவூசர் பாய்ஸ் தூக்கில் தொங்காமல் இருந்தால் சரி.

இப்படிக்கு Ayub Khan மற்றும்

Jafar Rabbi,     Marutha Muthu,   மாணிக்கம் ரஹ்மான்,      Sathish Kumar,     Poornima Mythreyan.

- பகிரி வழியாக

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக