புதன், 2 ஆகஸ்ட், 2017

ஸ்ரீமத் பகவத் கீதை... ஸ்வாமி சித்பவானந்தர் தொகுத்தது..

समो थमस्थब् सोव्सं शान्थिरार्जवमे स
ज्ञानं विक्ग्ननमास्थिक्यम् प्रःमगर्म स्वपावजं
இதன் பொருள்...
பிராமணன், ஷத்ரியன், வைசியன் சூத்திரன்
ஆகிய நால் வர்ணத்தார் செய்யவேண்டிய தொழில்கள்...
அகக்காரணங்களை அடக்குதல், புறக்கரணங்களை அடக்குதல்,
தவம், பொறுமை, தூய்மை, நேர்மை, படிப்பறிவு (படிக்கும் உரிமை)
ஸ்வானுப ஞானம், கடவுள் நம்பிக்கை இவையாவும் பிராமணர்களின் வேலை...
सोव्र्यं थेजो थ्रुथिर्धात्ष्यं युक्थे साप्यपलायनं
थानमॆच्वरपावस शात्रं कर्म स्वबावजं
இதன் பொருள்...
சூரத்தன்மை, துணிவு, உறுதி, சாதுர்யம், போரில் புறங்காட்டாமை, கொடை
இறைமை ஆகியவைகள் ஷத்ரியன் செய்யவேண்டிய வேலை...
कृषि कोरक्षवानिजं वैश्यकर्म स्वबावजं:
परिसर्याथ्मगं कर्म सॊथ्रस्याबि स्वबावजं:
இதன் பொருள்...
உழவும், கால்நடை காத்தலும், வாணிபமும், வைசியன் செய்யவேண்டிய வேலை...
மேல் மூன்று வருணத்தார் இட்டப்பணியை செய்வது, சூத்திரனுக்கு இயல்பா உண்டாகிய கர்மம்..

அடுத்து யார் யார் என்னென்ன சாப்பிடவேண்டுமென்று கூறுகிறான்..
* ஆயுள், அறிவு, பலம், ஆரோக்கியம், சுகம், ருசி ஆகியவைகளை வளர்ப்பவைகள், ரசமுள்ளவைகள், பசை உள்ளவைகள், இன்பமானவைகள் ஆகிய ஆகாரங்கள் ப்ராமணர்களுக்கானவை...

* கசப்பு, புளிப்பு, பெருவெப்பம், காரம், வறட்சி, எரிச்சல் மிகுந்தவையும், துன்பம், துயரம், நோய் உண்டுபண்ணும் உணவுகள் ஷத்ரியனுக்கானவை...

* யாமம் கழிந்த, சுவையற்ற, துர்நாற்றமெடுத்த, பழைய, எச்சிலான, தூய்மையற்ற உணவு சூத்திரனுக்கானவை...

ஆதாரம்... ஸ்ரீமத் பகவத் கீதை... ஸ்வாமி சித்பவானந்தர் தொகுத்தது..
பிரசுரித்து விற்பனை செய்தோர்,
ஸ்ரீ. ராமகிருஷ்ண தபோவனம்,
திருப்பராய்த்துறை... 639 115
ஆண்டு... 1994.
-முகநூல்,2.8.17(சிற்பி ராஜன்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக